Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலும் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.


முன்னதாக, மார்ச் 1-ஆம் தேதியுடன் அவகாசம் முடிவதாகக் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Recent Post